வேலூர் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக இரு மாவட்டங்கள் ஏற் படுத்தப்பட உள்ளதையொட்டி, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிய ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக இரு மாவட்டங்கள் ஏற் படுத்தப்பட உள்ளதையொட்டி, இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிய ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட த்தை, இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் துவங்குவது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 5,6 ஆம் தேதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரி வித்துள்ளார்.